எதற்கும் தீர்வுண்டு

 * எதாவது கடினமான சூழ்நிலை நம் வாழ்க்கையில் வந்தால் அதற்கு அந்த ஆண்டவன் தான் காரணம் 🙏🙏😃

*அந்த கடின சூழ்நிலையை கொடுக்கும் அதே சமயத்திலே கூடவே சேர்த்து தான் கொடுப்பான் 👍😃😃

* ஆனால் மனிதர்களான நம் அந்த தீர்வைக்தேடாமலே அந்த சூழ்நிலையை ஒரு கடினம் என்று நினைத்துக் கொள்கிறோம் 😡😡

* ஆனால் நம் அப்படி இருக்கக்கூடாது👍😀... நமக்கு எந்த கடினமான சூழ்நிலை வந்தாலும் அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் 👍 இல்லையென்றால் அதை எதிர்க்கொள்ள தான் வேண்டும் 😫😢🙇

Comments

  1. அற்புதமான வரிகள். 👌👌👌👌👏👏👏👏👏👏

    ReplyDelete
  2. குமார்15 October 2021 at 09:01

    சிறிய வயதில் நிறைந்த முதிர்ச்சி. அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்தினை அழகாக உரைத்துள்ளாய். மிகச்சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts